Friday, May 31, 2024

தினம் ஒரு பழமொழி ஆறிலும் சாவு; நூறிலும் சாவு.

 தினம் ஒரு பழமொழி

ஆறிலும் சாவு; நூறிலும் சாவு.

பொருள்:

ஆறு வயதிலும் சாவு வரும்;நூறு வயதிலும் சாவு வரும்.

உண்மையான பொருள்:

மகாபாரதத்தில் கர்ணன், பஞ்ச பாண்டவர்கள் (ஐவர்) பக்கம் இருந்தாலும், கெளரவர்கள் (நூறு பேர்) பக்கம் நின்றாலும்,  போரின் போது இறப்பு வரும். ஆதலால் துரியோதனன் மீதுள்ள நட்பின் காரணமாக  கெளரவர்களிடமே  இருக்கிறேன் என்று சொன்னது.

No comments:

Post a Comment

தினம் ஒரு பழமொழி

 தினம் ஒரு பழமொழி சிதம்பரத்தில் பிறந்த பிள்ளைக்குத் திருவெண்பாவைக் கற்றுக்கொடுக்க வேண்டுமா? பொருள்/Tamil Meaning: மாணிக்கவாசகர் இயற்றிய திரு...